அமெரிக்காவில் வெடித்த மூன்று குண்டுகள் அதிர்ச்சியில் அரசு
அமெரிக்கா வாஷிங்கடன் டீசி பகுதியில்
மூன்று குண்டுகள் வெடித்ததால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது
குறித்த பகுதி வணிக வளாகத்தில் மூன்று குண்டுகள் வெடித்தன .
இந்த குண்டுகள் ஒவ்வொன்று 15 நிமிட இடைவெளியில் துல்லியமாக வெடித்து சிதறின .
அமெரிக்காவில் வெடித்த மூன்று குண்டுகள் அதிர்ச்சியில் அரசு
இரவு வேளையில் இந்த குண்டு தாகுத்தல் இடம்பெற்றதால் ,
மக்களுக்கு எதுவித காயங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்க படுகிது .
இந்த குண்டு தாக்குதல் பின் புலத்தை கணடறியும் ,
நடவடிக்கையில் உளவுத்துறை ஈடுபட்டுள்ளது .
ரஸ்யா போரை அடுத்து அமெரிக்காவில் இடம் பெற்ற மிக பெரும் ,
தொடர் குண்டு தாக்குதலாக இது பார்க்க படுகிறது .
- உகாண்டாவின் முன்னணி ஊடக நிறுவனங்கள் இராணுவத் தளபதியால் மூடப்பட்டன

- அமெரிக்கா வெளிநாட்டவர்களை வெளியேற உத்தரவு

- வெனிசுலா நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 1500

- சவுதியில் வீழ்ந்த உலங்குவானூர்தி 14பேர் பலி

- ஈரான் தாக்குதலில் பகைரைனில் வீடுகள் சேதம்

- லெபனான் போரை நிறுத்து அமெரிக்காவுக்கு ஈரான் கோரிக்கை

- பஹ்ரைன் குவைத்தை தாக்கிய ஈரான் வெடித்த போர்

- ஜப்பானை உலுக்கிய நிலநடுக்கம்

- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்

- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்







