சூடானில் கடும் மோதல் 200 பேர் மரணம் 1800 பேர் காயம்

சூடானில் கடும் மோதல் 200 பேர் மரணம் 1800 பேர் காயம்
Spread the love

சூடானில் கடும் மோதல் 200 பேர் மரணம் 1800 பேர் காயம்

சூடானில் அரச இராணுக்கம் மற்றும் துணை படைகளிற்கு
இடையிலாடும் மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
இந்த தாக்குதல்களில் சிக்கி இதுவரை 200 பேர்
பலியாகியுள்ளனர் .மேலும் 1800 பேர் காயமடைந்துள்ளனர் .

அரசை கவிழ்த்து அதன் ஆட்சியை தாமதாக்கும் நடவடிக்கையில்
துணை படைகள் பலமான தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளனர் .

மிக முக்கிய அரசு பகுதிகள் துணை படைகள் வசம் சென்றுள்ளது .
ஆளும் சூடான் ஜனாதிபதி சிறை பிடிக்கப்படலாம் என்பதால்
அங்கு மிக பெரும் பதட்டம் நிலவுகிறது .

ஐநா அமைதி காக்கும் படைகள் மீதும் தாக்குதல் நடத்த பப்பட்டுள்ளது.
இதில் சிலர் கடத்த பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன .

தொடர்ந்து மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

Error: View 9293b2au4w may not exist