லண்டன் கீத்திரோ விபத்தில் மூன்று விமான பணிப் பெண்கள் பலி

Spread the love

லண்டன் கீத்திரோ விபத்தில் மூன்று விமான பணிப் பெண்கள் பலி

லண்டன் கீத்திரோ வான் தளம் அருகில் பிரிட்டிஷ் எயார் வைசில் பணி புரியும் மூவர் பலியாகியுள்ளனர் .

இரு ஆண்கள் ஒரு பெண் உள்ளடங்களாக மூவர் திடீரெண்டு ஏற்பட்ட வாகன விபத்தில் சிக்கி இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது .

வருடம் பிறந்த முதல் நாள் இடம்பெற்ற பெரும் கோர விபத்து ,உயிர் பலியாக பிரிட்டனில் இது பதிய பெற்றுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *