புயல் தாக்குதலில் அடித்து நொறுக்கப்பட்ட 15 வீடுகள்

Spread the love
புயல் தாக்குதலில் அடித்து நொறுக்கப்பட்ட 15 வீடுகள்

இலங்கையை தாக்கிய கோர புயலில் சிக்கி சுமார் 15 வீடுகள் சேதமடைந்துள்ளன ,அனர்த்த முகாமைத்துவ அமைச்சு பாதிக்க பட்ட பகுதிகளுக்கு சென்றுள்ளது ,தொடர்ந்து புயல் தாக்கம் இருக்கும் என தெரிவிக்க படுகிறது

புயல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *