காலி முகத்திடல் போராட்டத்திற்கு என்ன நடந்தது

காலிமுகத்திடல் மக்களை மிரட்டும் ரணில்
Spread the love

காலி முகத்திடல் போராட்டத்திற்கு என்ன நடந்தது

காலி முகத்திடல் போராட்டத்திற்கு சரியான திட்டம் இல்லாததால் அது செயலற்று முடங்கியதாக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்தார்.

சரியான தலைமைத்துவம் மற்றும் சரியான உத்திகள் அல்லது திட்டங்கள் இல்லாததால் போராட்டம் முடங்கியதாகவும் அவர் தெரிவித்தார்.

நுவரெலியாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

Featured

Loading...