பெண் பொலிசாருக்கு பாலியல் தொல்லை அதிகாரி கைது

பெண் பொலிசாருக்கு பாலியல் தொல்லை அதிகாரி கைதுந்த அதிகாரி கைது
Spread the love

பெண் பொலிசாருக்கு பாலியல் தொல்லை அதிகாரி கைது

மட்டக்களப்பு அக்கறை பற்று பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த பெண் கான்ஸடபிள்கள் ,மற்றும் பயிற்சி பெண் போலீசாருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த சார்யன் தர அதிகாரி கைது செய்ய பட்டுள்ளார் .

பெண் பொலிசாருக்கு பாலியல் தொல்லை அதிகாரி கைது

பாதிக்க பட்ட பெண் காவல்துறையினர் வழங்கிய முறை பாட்டை அடுத்து ,காவல்துறை தலைமையகம் நடத்திய விசாரணையின் பின்னர் ,குறித்த சார்யன் தர அதிகாரி பணிநீக்கம் செய்ய பட்டுள்ளார் .

தொடர்ந்து அவர் மீது ஒழுக்காற்று மற்றும் பெற பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

குற்றம் நிரூபிக்க பட்டால் சிறை தண்டனை கிடைக்க பெறலாம் என எதிர் பார்க்க பாடுகிறது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *