விபத்தில் தாய் மகன் பலி

விபத்தில் தாய் மகன் பலி
Spread the love

விபத்தில் தாய் மகன் பலி

கொழும்பு குருநாகல் பிரதநா பகுதியில் டிப்பர் மற்றும் முச்சக்கர வண்டி நேரெதிர் மோதி விபத்தில் சிக்கியதில் , தாய் மகன் பலியாகியுள்ளார் .

பலியானவர்கள் சடலங்கள் மீட்க பட்டு மருத்துவமனையில் ,சடல பரிசோதனைக்கு வைக்க பட்டுள்ளது .

மேற்படி விபத்து சம்பவம் ,அந்த கிராம மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *