பூனையை வெட்டி கொன்ற வாலிபன்- அதிரடி கைது .

Spread the love

இலங்கையில் – பூனையை வெட்டி கொன்ற வாலிபன்- அதிரடி கைது .

இலங்கை – பண்டாரகம பகுதியில் அயல் வீட்டாரின் பூனை ஒன்று தமது வீட்டுக்குள் வந்து தொல்லை கொடுத்து வந்த நிலையில் பதினாறு வயது பாடசாலை மாணவன் அந்த பூனையினை அடித்து கத்தியால் வெட்டி கொன்றுள்ளார்

அயலவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் பூனையை வெட்டி கொன்ற வாலிபன் பொலிஸாரினால் அதிரடியாக கைது செய்யப் பட்டுள்ளான் .

பூனையை வெட்டி கொன்ற செயல் விலங்கு பிரியர்களை கொதிப்பில் ஆழ்த்தியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *