அமெரிக்கா வெள்ளத்தில் சிக்கி 37 பேர் மரணம்

அமெரிக்கா வெள்ளத்தில் சிக்கி 37 பேர் மரணம்
Spread the love

அமெரிக்கா வெள்ளத்தில் சிக்கி 37 பேர் மரணம்

அமெரிக்கா கென்டிக்கி பகுதியில் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் சிக்கி இதுவரை 37 பேர் மரண மாகியுள்ளனர் .

மேலும் 12 ஆயிரம் பேர் மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர் ,

நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் அழிந்துள்ளன .

இங்கே ஏற்பட்ட வெள்ள பெருகினால் பல மில்லியன் டொலர் சொத்து சேதங்கள் ஏற்பட்டுள்ளன .

தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

அமெரிக்கா வெள்ளத்தில் உயிரிழப்பு மேலும் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது.

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *