குறுந்தூர் மலையில் புத்தகோயில் அமைப்போம்

Spread the love

குறுந்தூர் மலையில் புத்தகோயில் அமைப்போம்

இலங்கை தமிழர் தாயக பகுதியான குறுந்தூர் மலையில் புத்த விகாரைகள் இருந்தமைக்கான வரலாற்று சான்றுகள் உள்ளதாக மகாவம்சம் கூறுவதாக அமைச்சர் சரத் வீரசேகரா தெரிவித்துள்ளார்,

அமைச்சர் சரத் வீரசேகராவின் இந்த இனவாத கருத்து மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவரது இந்த கருத்தின் பின்னர் தமிழர்கள் பெரும் போராட்டங்களை நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது.

ராஜபக்சே ஆட்சியில் தமிழர் தேசம் சிங்கள மயமாக்க பட்டு வருவதும் ,தமிழர் பகுதிகளில் சிங்கள குடியேற்றங்களை நிகழத்தப்பட்டு
தமிழ் மண் அபகரிக்க பட்டு சென்ற வண்ணம் உள்ளமை இங்கே கவனிக்க தக்கது

மகாவம்சத்தை மைய படுத்தி இங்கு புத்த கோயில் நிறுவும் நடவடிக்கை தீவிர படுத்த படும் என்பதாக இவரது மறை பொருள் பேச்சு அமைய பெற்றுள்ளது .

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *