பீகாரில் கலவரம் பேரூந்து எரிப்பு

Spread the love

பீகாரில் கலவரம் பேரூந்து எரிப்பு

இந்திய செய்திகள்.எதிரி செய்திகள் .

மத்திய பிரதேச பீகாரில் இடம்பெற்று வரும் கலவரத்தில் ,போராட்ட காரர்களினால் பேரூந்துகள் தீ வைத்து எரிக்க பட்டுள்ளன.

தொடரும் இந்த கலவரம் பேரூந்து எரிப்பை அடுத்து ஆயுதம் தாங்கிய போலீசார் குவிக்க பட்டு பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது.

பீகாரில் தொடரும் கலவரம் வன்முறை மேற்கொண்ட 199 பேர் கைது செய்ய பட்டுள்ளனர் .அரச மற்றும் மக்கள் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தவர்களே இதுவரை கைது செய்ய பட்டுள்ளனர்.

தொடர்ந்து போராட்டம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *