100 வீடுகள் – 88 வாகனங்கள் அடித்து நொறுக்கு – தொடரும் போர்
இலங்கையில் ஆளும் ஆட்சியாளர்க்ளுக்கு எதிராக மக்கள் போராடட்ம நடத்தி வருகின்றனர்.
தனது குண்டர்களை ஏவி கலவரத்தில் மகிந்தா ஈடுபட்டார்
இவ்வேளை கொதித்து போன மக்கள் திரண்டு மகிந்தா மற்றும் அவரது ஆதரவு அமைச்சராக்கள்.
எம்பிக்கள் வீடுகளைஇலக்கு வைத்து தாக்குதலை நடத்தினர்.
இதில் 100 வீடுகள் மற்றும் 88 வாகனங்கள் சேதமாக்க பட்டுள்ளது ,இதுவரை 230 பேர் படுகாயமடைந்துள்ளனர்
தொடர்ந்து போர் இடம்பெற்ற வண்ணம் உள்ளது.






