மகிந்த மகன் யோஷித ராஜபக்ச நாட்டை விட்டு தப்பி ஓட்டம்
இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்தாவின் மகன் யோஷித நாட்டை விட்டு தப்பி ஓடியுள்ளதாக
தெரிவிக்க படுகிறது
பிரதமர் மகிந்தா பிரதமர் பதவியில் இருந்து விலகிய நாள் அன்று இவர் இலங்கையை விட்டு தப்பி ஓடியுள்ளமை குறிப்பிட தக்கது






