அலரிமாளிகையில் மோதல் – இராணுவம் குவிப்பு

Spread the love

அலரிமாளிகையில் மோதல் – இராணுவம் குவிப்பு

அலரிமாளிகையில் முன்பாக போராடடத்தில் ஈடுபட்ட மக்களுக்குள் நுழைந்த மகிந்த ஆதரவு குழுவினர் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர்

இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது

அமைதியான முறையில் போராட்டங்களை நடத்திய மக்களை தனது அடியாட்களை ஏவி குழப்பத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மக்கள் படுகொலைகள் இடம்பெறலாம் என எதிர்பார்க்க படுகிறது

இதில் அழுத்தி நேரலை காணொளி பார்க்க

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *