குருதீஸ் போராளிகளை துரத்தி அழிக்கும் துருக்கிய இராணுவம்

Spread the love

குருதீஸ் போராளிகளை துரத்தி அழிக்கும் துருக்கிய இராணுவம்

வடக்கு ஈராக் பகுதிகளில் நிலை கொண்டுள்ள குருதீஸ் போராளிகளை துருக்கிய இராணுவம் தேடி அழிக்கும்


புதிய தாக்குதலை ஆரம்பித்துள்ளது ,இந்த தாக்குதலானது சுமார் அறுபது கிலோ மீற்றர் வரை சென்றுள்ளது

இவை ஈராக் எல்லையோரத்தில் நிறுத்த பட்டுள்ளதாக துருக்கிய இராணுவம் தெரிவித்து வருகிறது

தமது மக்களை இன அழிப்பு செய்து வருவதாக குருதீஸ் மக்கள் தெரிவித்துள்ளனர் ,எனினும் அந்த மக்களை காப்பாற்றும் நோக்கில் ஐநா செயல் படவில்லை


துருக்கி ,ஈரான் ,சிரியா ,ஈராக் என நான்கு நாடுகளினால்,
குருதீஸ் போராளிகள் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றமை குறிப்பிட தக்கது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *