உக்கிரேனில்-வதை செய்யப் பட்டு கொலை செய்ய பட்ட 132 சடலங்கள் கண்டு பிடிப்பு

Spread the love

உக்கிரேனில்-வதை செய்யப் பட்டு கொலை செய்ய பட்ட 132 சடலங்கள் கண்டு பிடிப்பு

ரசிய இராணுவம் உக்கிரேன் மீது போர் தொடுத்துள்ளது ,உக்கிரேன் தலைநகர் வீழ்ச்சி

உறும் என எதிர் பாராக்க பட்ட நிலையில் இதுவரை அதனை ரசியவினால் கைப்பற்ற முடியவில்லை

ரசியா இன படு கொலையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்து சர்வதேச நீதிமன்றில்

விசாரணைகள் முன்னெடுக்க படவுள்ளன ,அதற்கு ஏற்ப போல தற்போது Makariv

பகுதியில் சித்தரவதை செய்ய பட்டு படு கொலை புரிய பட்ட சுமார் 132 மனித சடலங்கள் மீட்க பட்டுள்ளன

இந்த சடலங்கள் யாவும் அடிகாயங்கள் ,மற்றும் வெட்டு காயங்களுக்கு உள்ளன நிலையில் கண்டு பிடிக்க பட்டுள்ளது

ரசியா புரிந்த மனித குலத்திற்கு எதிரான இந்த கொலைகளுக்கு தண்டிக்க

படவேண்டும் என அமெரிக்காவின் நேச நாடுகள் கூட்டாக கோரி வருகின்றன

ஆமா அது சரி உக்கிரேன் மீது இந்த நாடுகளுக்கு அப்டி என்ன அக்கறை ,அதை

கொஞ்சம் கிண்டி மேய்ந்து பாருங்கள் நாற்றங்கள் வெளிவரும்

இவர்களின் பலியாடாக உக்கிரேன் அதிபர் சிக்கியுளளார் என்பதே காலம் பதியவுள்ள வரலாறாக உள்ளது .

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *