17,700 ரசிய இராணுவம் பலி – தொடரும் உக்கிர மோதல்

Spread the love

17,700 ரசிய இராணுவம் பலி – தொடரும் உக்கிர மோதல்

உக்கிரன் நாட்டை ஆக்கிரமிக்க ரசியா படைகள் பல்முனை தாக்குதல்களை தொடுத்தனர்


இந்த தாக்குதலின் போது இதுவரை 17,700 ரசிய இராணுவத்தினர் பலியாகியுள்ளதாக உக்கிரேன் மற்றும் அதன் நேச நாட்டு உளவு துறையினர் தெரிவித்து வருகின்றனர்

ஆனால் ரசியாவோ தனது இலக்கு நோக்கி தொடர்ந்து நகர்ந்து வருகிறது ,உக்கிரேன்

தலைநகர் கீவ் நகர் நோக்கி பல்முனை தாக்குதல்கள் தொடுக்க பட்டுள்ளது


இந்த நகர் வீழ்ச்சி உறும் இறுதி தாக்குதல் இதுவாகும் என கணிக்க பெறுகிறது

புதிய தந்திரோபாய திட்டங்களுடன் இந்த தாக்குதலை ரசிய இராணுவம் தொடுத்து வருகிறது

கீவ் நகரம் வீழ்ச்சி உற்றால் உக்கிரேன் அதிபர் நாட்டை விட்டு தப்பி ஓடும் நிலை

ஏற்படும் என எதிர்பார்க்க படுவதுடன் ,அதுவே அண்டைய நாடுகளுக்கும் பெரும்

அச்சுறுத்தலான ஒன்றாக மாற்றம் பெறும் என எதிர் பார்க்கலாம்.

உக்கிரேன் வீழ்ச்சியின் பின்னர் ரசியாவின் நிலைபாடு மற்றும் அண்டைய நாடுகள்

மீதான அதிகாரம் செலுத்துதல் மேலும் ஆழமாகும் என்பதில் மாற்றமில்லை

  • வன்னி மைந்தன் –

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *