பிரிட்டன் மக்களுக்கு எச்சரிக்கை – இந்த பணம் பாவிக்க தடை

Spread the love

பிரிட்டன் மக்களுக்கு எச்சரிக்கை – இந்த பணம் பாவிக்க தடை

பிரிட்டனில் தபோது மக்கள் பாவனையில் உள்ள இருபது பவுண்டு மற்றும் ஐம்பது பவுண்டு நோட்டு எதிர்வரும்


செப்டம்பர் மதம் இறுதியில் பாவனைக்கு தடை விதிக்க படுகிறது

குறித்த நோட்டுக்கள் சுமார் ஒன்பது பில்லியன் கள்ள நோட்டு அச்சிட பட்டுள்ள நிலையில் அதனை தடை செய்யும் நோக்குடன் இந்த நோட்டுக்கள் பாவனையில் இருந்து நீக்க படுகிறது

அதற்கு பதிலாக புதிய தாள்கள் அறிமுக படுத்த படுகின்றன


எனவே இந்த பணத்தினை பாவனையில் வைத்துள்ள மக்கள் முந்தி கொண்டு வங்கியில் மாற்றிட
அல்லது செலவு செய்திட வேண்ட படுகிறது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *