இலங்கையில் ரயில் கட்டணங்கள் அதிகரிக்க நடவடிக்கை –

Spread the love

இலங்கையில் ரயில் கட்டணங்கள் அதிகரிக்க நடவடிக்கை –

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அத்தியாவசிய பொருட்கள் முதல் அனைத்தும் அதிக விலை அதிகரிக்க பட்ட வண்ணம் உள்ளது

இவ்வாறான கால பகுதியில் மக்கள் சொல்லென்னா துயரத்தை சந்தித்த வண்ணம் உள்ளனர்

இலங்கையில் போர்க் காலத்தில் கூட இவ்விதம் பொருட்கள் விலை

அதிகரிக்கபடவில்லை ,இவ்விதம் இலங்கை பொருளாதாரம் வீழ்ச்சி அடையவில்லை ,மகிந்த குடும்பம் ஆட்சியில்


அமர்ந்த நாள் முதல் தற்போது இலங்கை வங்குரோத்து நிலைக்கு சென்றுள்ளமை கவலை தருகிறது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *