இந்தியா அமெரிக்கா முயற்சியில் தமிழர்களுக்கு தீர்வு – உடைந்த இரகசியம்
இலங்கையில் சிங்கள அரச பயங்கரவாத அரசினால் தமிழர்கள் தொடர்ந்து அடக்க பட்டு ,அந்த
இனம் சொல்லெண்ணா துயரில் சிக்கி தவித்து வருகிறது ,இவ்வேளை சீனாவின் ஆக்கிரமிப்பும் ,அதிகாரமும் அந்த மண்ணில் மேலோங்கி நிற்கிறது
தமிழர் பகுதிகளை ஏப்பம் இட்டு உலக வல்லாதிக்க நாடாக தன்னை உருமாற்றி பயணிக்கும் சீனா ,தமிழர் மண்ணை நாசம் செய்து அதன் ஊடாக தமிழர்களை கொத்தடிமையாக்கி சரணாகதியாக்கும் நிலைக்கு சென்றுள்ளது
சீனாவின் இந்த ஆக்கிரமிப்பும் ,வள சுரண்டலும் ,பிராந்திய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக மாறும்
நிலையை இந்தியா மாற்றிட தவறினால் ,அது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பது வெளிப்படையான நிகழ்வு அரசியலாக மாற்றம் பெற்றுள்ளது
இவ்வேளை ஆளும் சிங்கள அரச பயங்கரவாத அரசு புரிந்த தமிழ் இனப் படு கொலைக்கு உரிய தீர்வினை வழங்க வேண்டிய தேவை ஏற் பட்டுள்ளது
அதற்கு ஏற்ப தமிழர்கள் தமது ஆளும் பலத்துடன் வாழ கூடிய தீர்வு ஒன்று வழங்க படும் என்பதும் ,அந்த ஆட்சியை சிறந்த நபர் ஒருவர் தலைமையில் வழிநடத்த கூடிய நிகழ்வு ஒன்று இடம்பெற போகிறது ,
அது யார் அந்த நபர் ..? இவர் இப்பொழுது இந்தியா அமெரிக்காவின் செல்ல பிள்ளையாக மாற்றம் பெற்றுள்ளாரா
அப்டி என்றால் அவரை சீனா ,இலங்கை உயிரோடு விட்டு வைக்குமா ..?
அவர் கொலை செய்ய பட்டால் யார் அடுத்து வருவது என்ற தயாரிப்பு பணிகள் முடிந்துள்ளதக கணிக்க தோன்றுகிறது
நாம் முன்னே கூறியது போன்று 2025 ஆம் ஆண்டு நேர்மறை மாற்றத்தை இலங்கை அரசியல்
நடத்தி முடிக்க போகிறது ,தற்போது அதற்கு ஏற்ப ஆளும் கோட்டா அரசை ஆடவிட்டு உலகம்
வேடிக்கை பார்க்கிறது ,விரைவில் பல்லு புடுங்க படும் நாட்கள்
ஆரம்பிக்க பட போகின்றது என்பதனை நிகழ்கால நிகழ்வுகள் கட்டியம் இடுகின்றன
- வன்னி மைந்தன் –
- குழந்தையை கட்டி வைத்து அடித்த கொடூரன்
- இலங்கை GSP+ சலுகையை இழக்கும் அபாயம்
- ஜூன் 24 முதல் கொழும்பின் பல புறநகர்ப் பகுதிகளில் 24 மணி நேர நீர் விநியோகம் நிறுத்தப்படும்
- அமெரிக்கா போரின் செலவு 80 பில்லியன்
- இலங்கையில் வேகமாக பரவும் பாக்டீரியா
- ஞானசார தேரரின் ஒன்பது மாத சிறைத் தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது
- தினசரி டெங்கு பாதிப்புகள் 1000-ஐத் தாண்டியது
- ஜூலை 1 முதல் வரி அலறும் முதலாளிகள்
- 24 மணி நேரத்தில் 1000-க்கும் மேற்பட்ட டெங்கு வழக்குகள் பதிவு
- விளையாடிக் கொண்டிருந்த வெளிநாட்டவர் உயிரிழந்தார்
- அதிகாரி பயிற்சிப் படிப்புகளுக்கு இலங்கை இராணுவம் விண்ணப்பங்களை வரவேற்கிறது
- பணம் பறிக்கும் போலி பொது சுகாதார ஆய்வாளர்களிடம் எச்சரிக்கை
- இலங்கை கறுப்பு பட்டியலில் இணைப்போம் ICC மிரட்டல்
- அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை




















