உலகை மிரள வைத்துள்ள ரசியாவின் புதிய ஏவுகணை

Spread the love

உலகை மிரள வைத்துள்ள ரசியாவின் புதிய ஏவுகணை

ரசியா நாடு தயாரித்துள்ள S-550, S-500 systems ஏவுகணையானது உலக நாடுகளை மிரள வைத்துள்ளது ,


முன்னைய ஏவுகணைகளை விட இதன் செயல் திறன் அதி கூடிய வீச்சாக உள்ளதும் ,இதன் புதிய

தொழில்நுட்பம் முக்கிய வல்லரசுகளுக்கு சவால் விடும் நிலைக்கு மாற்றம் பெற்றுள்ளதும்

காரணம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்

மேற்படி ஏவுகணையினை இந்திய உள்ளிட்ட முக்கிய நாடுகள் வாங்குவிக்க குவிக்க போட்டி போட்ட வண்ணம் உள்ளன

இதுவே ஆயுத்த விற்பனையின் புதிய திருப்பத்தை ரசியாவிற்கு ஏற்படுத்தியுள்ளது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *