பாரசீக வளைகுடாவில் எண்ணெய் கப்பலை சிறை பிடித்த ஈரான்

Spread the love

பாரசீக வளைகுடாவில் எண்ணெய் கப்பலை சிறை பிடித்த ஈரான்

பாரசீக வளைகுடா பகுதியில் பயணித்து கொண்டிருந்த எண்ணெய் கப்பல் ஒன்றினை ஈரான்

கடல் படையினர் சிறை பிடித்துள்ளனர்

சட்டவிரோதமாக எண்ணெய் கடத்தலில் ஈடுபட்ட வெளிநாட்டு கப்பல் ஒன்றையே தாம் சிறை

பிடித்துள்ளதாக ஈரானிய இராணுவம் தெரிவித்துள்ளது

இவ்வாறு சிறை பிடிக்க பட்ட கப்பலானது இஸ்ரேல் நாட்டுக்கு சொந்தமானதாக இருக்கலாம் என நம்ப படுகிறது .

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *