ஆணின் காதை கடித்து குதறிய பெண் – பாரில் நடந்த பயங்கரம்

Spread the love

ஆணின் காதை கடித்து குதறிய பெண் – பாரில் நடந்த பயங்கரம்

அமெரிக்கா லூசியான பகுதியில் உள்ள பார் ஒன்றில் பெண் ஒருவருக்கும் அங்கு பணி புரிந்த

ஊழியர் ஒருவருக்கும் இடையில் கடும் சன்டை ஏற்பட்டுள்ளது

இதில் ஆத்திரமுற்ற பெண், அந்த ஊழியரின் காதை கடித்து குத்தறியுள்ளார்

இதில் பலத்த காயமடைந்த ஊழியர் சிகிச்சை பெற்று வருகின்றார் ,பெண் உள்ளிட்ட இருவர் கைது

செய்ய பட்டுள்ளனர்


போதை எதை எல்லாம் செய்கிறது பாருங்கள்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *