ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய சிரியா இராணுவம்

Spread the love

ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய சிரியா இராணுவம்

சிரியா நாட்டின் வான் பரப்புக்குள் நுழைந்த இஸ்ரேல் விமானங்கள் இரண்டு எட்டு

ஏவுகணைகளை ஏவினர் ,எனினும் இதனை சிரியா நாட்டு இராணுவத்தின் விமான தடுப்பு

ஏவுகணைகள் மூலம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக சிரியா தெரிவித்துள்ளது


இஸ்ரேல் தொடர்ந்து நாடுகளுக்குள் அத்துமீறி நுழைந்த்து பெரும் தாக்குதல்களை நடத்தி

வருகின்றமை குறிப்பிட தக்கது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *