தமிழ் கைதிகளை சுட்டு கொல்வேன் – சிறைச்சாலை அமைச்சர் மிரட்டல்

Spread the love

தமிழ் கைதிகளை சுட்டு கொல்வேன் – சிறைச்சாலை அமைச்சர் மிரட்டல்

இலங்கை அனுராதபுரம் சிறை சாலையில் தடுத்து வைக்க பட்டுள்ள கைதிகளை தான் சுட்டு கொல்வேன் என சிறைசாலை அமைச்சர் மிரட்டியுள்ளார்

இவரது இந்த செயல் வெளிப்படுத்தல் கைதிகள் மற்றும் அவர் தம் உறவினர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *