கடத்திய மாணவர்கள் 28 பேர் விடுதலை -பொக்காகராம் சாதனை

Spread the love


கடத்திய மாணவர்கள் 28 பேர் விடுதலை -பொக்காகராம் சாதனை

நையீரியாவில் பொக்கோ கராம் அமைப்பினர் பாடசாலை ஒன்றுக்குள் புகுந்து 121 ,மாணவர்களை

கடத்தி சென்றனர் , அவ்விதம் கடத்த பட்ட மாணவர்களில் 28 பேரை தற்போது விடுதலை செய்துள்ளனர்

ஏனையவர்களும் விரைவில் விடுதலை செய்ய படுவார்கள் என பிள்ளைகளின் பெற்றோர்கள் கண்ணீரோடு காத்துள்ளனர்


அரசை தமது பிடிக்குள் சிக்க வைக்கும் முகமாக இந்த கடத்தலில் குறித்த அமைப்பினர் ஈடு பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *