18 வயதுக்கு குறைவானவர்கள் பணியில் அமர்த்த தடை

Spread the love

18 வயதுக்கு குறைவானவர்கள் பணியில் அமர்த்த தடை

இலங்கையில் 18 வயதுக்கு கீழ் பட்டவர்களை வீட்டு வேலைக்கு அமர்த்துவது தடை விதிக்க

பட்டுள்ளது ,இதனை மீறி அனுப்ப பட்டால் அவர்கள் மீது விசாரணைகள் நடத்த பட்டு நடவடிக்கை

மேற்கொள்ள படும் என ஜீவன் தொண்டமான் அறிவித்துள்ளார்

ரிச்சார்ட் பதியுதீன் வீட்டில் பணிபுரிந்த 15 வயது சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்க பட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிட தக்கது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *