தீவிரவாதிகளினால் 70 பாடசாலை மாணவர்கள் கடத்தல்

Spread the love

தீவிரவாதிகளினால் 70 பாடசாலை மாணவர்கள் கடத்தல்

வடக்கு நையீரியாவின் அரச பாடசாலைக்குள் புகுந்த தீவிரவாதிகள் ,அந்த பாடசாலைக்கு காவல் நின்ற காவல் துறை சிப்பாயை சுட்டு கொன்று விட்டு அங்கிருந்த எழுபது மாணவர்களை கடத்தி சென்றுள்ளனர்

இரண்டாவது வாரத்தில் இடம்பெற்ற இரண்டாவது கடத்தல் இதுவாக பதிய பெற்றுள்ளது

பொக்கோ காராம் அமைப்பினர் மேற்கொண்டு வரும் இந்த கடத்தல் நடவடிக்கையால் மக்கள் பெரிதும் பீதியில் உறைந்துள்ளனர்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *