இலங்கையில் உயிர் குடிக்கும் கொரனோ -55 பேர் மரணம்

Spread the love

இலங்கையில் உயிர் குடிக்கும் கொரனோ -55 பேர் மரணம்

இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி
கடந்த தினம் மட்டும் ஐம்பத்தி ஐந்து பேர் மரணமாகியுள்ளனர்

பலத்த கட்டுப்பாடுகள் ,பயண முடக்கம் ஏற்படுத்த பட்ட பொழுதும் மக்கள் இழப்பை தடுக்க முடியாது இலங்கை திணறி வருகிரது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *