பாயும் பறக்கும் படை முற்றுகையில் 1,038 பேர் கைது

Spread the love

பாயும் பறக்கும் படை முற்றுகையில் 1,038 பேர் கைது

இலங்கையில் தனிமை படுத்தல் விதிகளை மீறிய குற்ற சாட்டின் பேரில் கடந்த தினம் மட்டும் சுமார் 1,038 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

இவ்வாறு கைதானவர்கள் முகமூடி இன்றி உலவியதும் ,மாகாண எல்லைகளை கடந்த

குற்றச்சாட்டில் இந்த கைது வேட்டை இடம் பெற்றுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *