காவல் துறையால் 28 வாகனங்கள் பறிமுதல்
இலங்கையில் நிகழ்கால கொரனோ தனிமை படுத்தல் விதிகளை மீறிய 28 வாகனங்கள் காவல்துறையால் பறிமுதல் செய்ய பட்டுள்ளன
அருகில் உள்ள கடைகளுக்கு நடந்து சென்று பொருட்களை கொள்வனவு செய்யும் படியும்
,வாகனங்களில் செல்ல வேண்டாம் என எச்சரிக்க பட்டிருந்தது
அவ்விதம் விடுக்க பட்ட எச்சரிக்கையை மீறி செயல் பட்டவர்களது வாகனங்களே இவ்விதம் பறிமுதல் செய்ய பட்டுள்ளது






