ஈரான் ஆயுத கப்பல் அமெரிக்கா கடல் படையால் சிறை பிடிப்பு
மத்திய தரைக்கடல் வழியாக ஆயுதங்களை காவிய படி பயணித்து கொண்டிருந்த கப்பல் ஒன்றை அமெரிக்கா ரோந்து கண்காணிப்பு கப்பல்கள் மடக்கி பிடித்துள்ளது
குறித்த கப்பல் மீட்டது சநதேகம் கொண்ட கடல்படையினர் அதனை தடுத்து நிறுத்திய பொழுது
அது வேகமாக செல்ல முற்பட்டுள்ளது ,அதனை அடுத்தே இந்த முற்றுகை இடம்பெற்றுள்ளது
ஈரானில் இருந்து ஏமனில் உள்ள கவுதிய படைகளிற்கு சென்று கொண்டிருந்த ஆயுதங்களே
இவ்விதம் அமெரிக்கா கடல் படையால் சிறை பிடிக்க பட்டுள்ளது
ஈரானின் ஆதரவுடன் இயங்கி வரும் கவுதிய படைகளிற்கு ஈரான் தொடர்ந்து ஆயுத உதவிகளை செய்து வருகிறது ,
மேற்படி குழுவே சவூதி மீது தொடர் ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகிறது ,இது போன்றே
ஹிஸ்புல்லாவிற்கு சென்று கொண்டிருந்த ஆயுத கப்பலையும் ,அமெரிக்கா இஸ்ரேல் இணைந்து சிறை பிடித்திருந்தமை இங்கே குறிப்பிட தக்கது
- போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஈரானுக்கு பணம் கொடுத்த கட்டார்
- ஈரான் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணியாது
- ஈரான் பதற்றம் பணவீக்கக் கவலைகளைத் தூண்டுவதால் தங்கத்தின் விலை சரிவு
- லெபனானுக்கான மின்சார விநியோகத்தைத் துண்டிக்கவும் இஸ்ரேலிய அமைச்சர்கள்
- இஸ்ரேலுக்கு எதிராக 8 நாடுகள் கண்டனம்
- இஸ்ரேல் முழுமையாக வெளியேற வேண்டும் என லெபனான் அதிபர்
- லெபனானில் உள்ள 10 கிராமங்களை தாக்க போகிறோம் மக்களே வெளியேற இஸ்ரேல் உத்தரவு
- வானில் மோதிய விமானங்கள்














