மன்னார் மாவட்ட அருள் தந்தை ராஜப்பு ஜோசப் மரணம்

Spread the love

மன்னார் மாவட்ட அருள் தந்தை ராஜப்பு ஜோசப் மரணம்

மன்னர் மாவட்ட அருள்தந்து ராஜப்பு ஜோசப் அவர்கள் மரணமடைந்துள்ளார் ,இவர் பாதிக்க பட்ட தமிழ் மக்களின்

அரசியல் மீட்சிக்காக தனது குரலை ஓங்கி ஒலித்தவர் என்பதும் ,இறுதி போரில் சிங்கள படைகளினால்

140 ஆயிரம் மக்கள் படுகொலை செய்ய பட்டனர் என்பதும் சர்வதேசம் வரை எடுத்து சென்றவர்

என்பதுடன் ,பாதிக்க பட்ட தமிழ் மக்களுக்குரிய தீர்வு கிடைக்க வேண்டும் என தொடர்ந்து போராடி வந்தவர்

அவ்விதமான சிறந்த மனிதரை இழந்து தமிழர்தேசம் தவிக்கிறது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *