மியன்மாரில் கலவரம் – இந்தியாவுக்குள் நுழைந்த 1000 அகதிகள்

Spread the love

மியன்மாரில் கலவரம் – இந்தியாவுக்குள் நுழைந்த 1000 அகதிகள்

மியன்மார் நாட்டில் இராணுவ ஆட்சி ஏற்படுத்த பட்ட பின்னர் அங்கு பெரும் கலவரம் இடம்பெற்று வருகிறது ,

இராணுவத்தினரின் தொடர் தாக்குதலில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர்,இந்த வன்முறை

தாக்குதல்களை அடுத்து பீதியில் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் இந்தியாவுக்குள் அகதிகளாக இடம்பெயரந்துள்ளனர்

இதனால் இந்தியா எல்லையோரத்தில் பாதுகாப்பபு பலப்படுத்த பட்டுள்ளது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *