தீயில் எரிந்த 50 வீடுகள் – கண்ணீரில் குடும்பங்கள்

Spread the love

தீயில் எரிந்த 50 வீடுகள் – கண்ணீரில் குடும்பங்கள்

இலங்கை கஜிமா வத்த பகுதியில் உள்ள குடியிருப்பு திட்டத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்து காரணாமாக ஐம்பது வீடுகள் தீயில் எரிந்து நாசமாகின


இந்த தீப்பரவலை படுத்த நடவடிக்கை மேற்கொள்ள பட்ட பொழுதும் அவை தீயில் எரிந்து அழிந்துள்ளன

பாதிக்க பட்ட குடும்பங்கள் கண்ணீரில் தத்தளித்து வருகின்றன

இந்த தீ விபத்து தொடர்பான விசாரணைகளில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்

Home » தீயில் எரிந்த 50 வீடுகள் – கண்ணீரில் குடும்பங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *