ஈராக் விமான நிலையம் மீது வீழ்ந்து வெடித்த ஏவுகணைகள்

Spread the love

நேற்று சனிக்கிழமை ஈராக்கின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள Balad Airbase சர்வதேச விமான நிலையம் மீது மூன்று Katyusha ரொக்கட்டுக்கள் வீழ்ந்த்து வெடித்துள்ளன

இதில் பொதுமகன் சிலர் காயமடைந்துள்ளனர்

சேதம்

மேலும் விமான நிலையத்திற்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக ஈராக்கிய ஈரானும் தெரிவித்துள்ளது

இவ்வாறான ஏவுகணைகளை வானில் இடைமறித்து சுட்டு வீழ்ந்தும் நோக்குடன் வான்மறிப்பு ஏவுகணைகளை ரசியாவிடம் இருந்து

ஈராக் வாங்கி குவித்துள்ள நிலையிலும் ,அது தாண்டி இவை வீழ்ந்து வெடித்துள்ளன

இராணுவ விலகல்

அமெரிக்கா இராணுவம் மத்தியகிழக்கில் இருந்து விலகும் வரை அவர்களைஇராணுவ மையங்கள் இலக்கு வைத்து தாக்க படும் என

ஈரான் அறிவித்திருந்த நிலையில் ,ஈரான் தயாரிப்பு ஏவுகணைகள் இங்கே வீழ்ந்து வெடித்து வருகின்றமை குறிப்பிட தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *