முல்லைத்தீவில் துறைமுகம் அமைக்க சீனா முஸ்தீபு

Spread the love

முல்லைத்தீவில் துறைமுகம் அமைக்க சீனா முஸ்தீபு

முல்லைதீவு பகுதியில் பெரும் கோட்டை துறைமுகம் ஒன்றை இஸ்தாபிக்க

சீனாவுடன் இலங்கை இரகசிய பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளது .திருமலை

,காங்கேசன்துறையை போன்று இந்த துறைமுகத்தை வரலாற்று கேந்திர

முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமைக்க திட்டம் இடப்பட்டு வருகிறது

மேற்படி சீனாவின் இந்த திட்டத்திற்கு இந்தியா கடும் எதிர்ப்பை தெரிவிக்கும்

என எதிர்பார்க்கலாம் , ,அதையும் மீறி சீனாவுடன் இலங்கை

இணைந்து இதனை உருவாக்கும் என்றே உட் கசிவுகள் தெரிவிக்கின்றன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *