1,223 கடைகள் ,நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
இலங்கையில் பாவி வரும் கொரனோ நோயின் விதிகளை பின்பற்றாது
தமது நிறுவண்னங்கள் மற்றும் கடைகளை நடத்தி வந்த 1,223 நிறுவனங்களுக்கு
எதிராக சட்ட நடவடிக்கை மேக்கொள்ள பட்டுள்ளதாக இலங்கை
காவல்துறை தெரிவித்துள்ளது
இவர்களுக்கு விடுக்க பட அறிவுறுத்தலையும் ,சட்ட விதிகளையும் மீறி செயல்
பட்ட காரணத்தால் இந்த நடவடிக்கையை இந்த நிறுவனங்கள் மீது
தொடர பட்டுள்ளதாக குறிப்பிட பட்டுள்ளது






