அமெரிக்கா மிரட்டல் -எல்லை பகுதியில் 700 வேகப் படகுகளை குவித்துள்ள ஈரான்

Spread the love

அமெரிக்கா மிரட்டல் -எல்லை பகுதியில் 700 வேகப் படகுகளை குவித்துள்ள ஈரான்

ஈரான் நாட்டுக்கு எதிராக பெரும் திடீர் தாக்குதல் ஒன்றை

தொடுக்கும் முகமாக அமெரிக்காவின் நாசகாரி கப்பல்கள் பாரசீக வளைகுடா பகுதியில் குவிக்க பட்டுள்ளன

மேற்படி கப்பல்களை முற்றுகையிட்டு தாக்கி அழிக்கும் நோக்குடன் ஈரான் எழுநூறு சூப்பர் விசைப்படகுகள் குவிக்க பட்டுள்ளன

இதில் ஏவுகணைகள் உள்ளிட்ட நவீன ராடர் வசதி கொண்ட கட்டமைப்பு

உள்ளது ,வடகொரியாவில் வாலாட்டி சுருட்டி கொண்ட அமெரிக்கா இப்போது ஈரானுடன் முட்டி மோதுகிறது

இவை இலங்கை இராணுவத்தில் உள்ள இஸ்ரேலின் சூப்பர் டோரா படகுகளுக்கு

இணையானவை ,எனினும்
அமெரிக்காவின் நாசகாரி கப்பல்களுக்குள் முன்பாக இந்த

ஏவுகணை படகுகள் தாக்கு பிடி க்குமா என்பதே இன்றுள்ள கேள்வியாகும்

ஈரான்
ஈரான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *