பொலிஸ் அதிகாரி மீது கத்தி வெட்டு தாக்குதல்

Spread the love

பொலிஸ் அதிகாரி மீது கத்தி வெட்டு தாக்குதல்

கடந்த இரவு மகர டவுன் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார் மீது தாக்குதல் இடம்பெற்றுள்ளது

இதன் பொழுது சார்யன் தர அதிகாரி மீது நடத்த பட்ட கத்தி குத்து தாக்குதலில்

அவர் பலத்த காயமடைந்த நிலையில் மீட்க பட்டு சிகிச்சை அளிக்க பட்டு வருகிறது

மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முடுக்கிவிட பட்டுள்ளன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *