பொலிசாரால் 39 பேர் கைது

Spread the love

பொலிசாரால் 39 பேர் கைது

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறும் நபர்கள் தொடர்பில் அவதானத்துடன் உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்று (06) மாத்திரம் அவ்வாறான 39 நபர்களை கைது

செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *