மாவீரர்தினம் தொடர்பான கவிதையொன்றை பகிர்ந்த இளைஞர் கைது

Spread the love

மாவீரர்தினம் தொடர்பான கவிதையொன்றை பகிர்ந்த இளைஞர் கைது

மாவீரர் தினத்தில் பேஸ்புக்கில் மாவீரர்தினம் தொடர்பான

கவிதையொன்றை பகிர்ந்த இளைஞர் ஒருவர் சம்பூர் பொலிஸாரால் நேற்று (27) கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பூர் 2 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சம்பூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், மூதூர் நீதவான்

நீதிமன்றத்தில்இன்று (28) ஆஜர் படுத்துவதற்குப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *