திடீரென குவியலாக செத்து வீழ்ந்த 50 குரங்குகள் – நடந்தது என்ன ..?

Spread the love

திடீரென குவியலாக செத்து வீழ்ந்த 50 குரங்குகள் – நடந்தது என்ன ..?

இந்திய தமிழகத்தில் அரச வன வள பாதுகாபபி பிரிவில் உலவி

திரிந்த குரங்கில் சுமார் ஐம்பதுக்கு மேற்பட்டவை திடீரென செத்து மடிந்தன ,


இந்த குரங்குகள் எவ்வாறு செத்து மடிந்தன என்பது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ள பட்டு வருகிறது

அவ்வழி, சாலை வழியாக செல்லும் நபர்கள் நஞ்சு வைத்து கொலை செய்திருக்க கூடும் என்ற எதி பார்ப்பு வலுப்பெற்றுள்ளது

திடீரென குவியலாக செத்து வீழ்ந்த
திடீரென குவியலாக செத்து வீழ்ந்த

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *