ஈரான் புதிய ஏவுகணை சோதனை – அதிர்ச்சியில் இஸ்ரேல் ,அமெரிக்கா video

Spread the love

ஈரான் புதிய ஏவுகணை சோதனை – அதிர்ச்சியில் இஸ்ரேல் ,அமெரிக்கா

ஈரான் தனது நாட்டின் பாதுகாப்பிற்கு என தற்போது ,மிக நீண்ட தூர வான் தடுப்பு ஏவுகணையை தயாரித்து சோதனை செய்து வெற்றியை பறித்துள்ளது

இந்த ஏவுகணையானது கைபிரட் முறையில் தயாரிக்க பட்ட ஏவுகணைகளை விட துல்லியமாக சுட்டு வீழ்த்த கூடிய ஒன்றாகும்

ஈரானிடம் உள்ள அதிக சக்தி வாய்ந்த ஏவுகணையாக பவர் -373 எனப்படும் இந்த ஏவுகணை முன்னிலை பிடித்துள்ளது .


அமெரிக்கா இராணுவ தளத்தில் வீழ்ந்து வெடித்த ஏவுகணையை விட இது பல மடங்கு சக்தி வாய்ந்தது

எதிரிகளின் அடக்குமுறை ஆக்கிரமிப்பை உடைத்தெறிய இந்த ஏவுகணை

சோதனைகள் எமக்கு அவசியமான ஒன்றாக மாற்றம் பெற்றுள்ளது எனவும் ,மேலும் பல

புதிய வடிவமைப்பில் நாம் தொடர்ந்து சோதனைகளை மேற் கொள்வோம் என புரட்சி காவல் படையினர் வீர முழக்கமிட்டுள்ளனர்

சொலை மானி கொலை செய்ய பட்டதன் பின்னர் ஈரான் அதிவேகமாக

தனது அணு குண்டு சோதனை மற்றும் ,ஏவுகணை சோதனையில் தீவிரமாக செயல் பட்டு வருகின்றது

இந்த் சோதனைகள் அமெரிக்கா ஏமாற்றும் ஸ்ரேலுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *