ராடார்களுக்கு சிக்காத ஏவுகணை சோதனை நடத்திய ஈரான்

Spread the love

ராடார்களுக்கு சிக்காத ஏவுகணை சோதனை நடத்திய ஈரான்

ஈரான் அமெரிக்கா இஸ்ரேல் வல்லாதிக்கத்தின் நெருக்குவாரத்தில் இருந்து

தமது நாட்டை பாதுகாத்து கொள்ள புதிய ஏவுகணை சோதனைகளை நடத்திய வண்ணம் உள்ளது

இதற்கு அமைவாக தற்பொழுது ராட் 500 எனப்படும் புதிய ஏவுகணை

திரவ எரிபொருள் தாங்கி செல்வதுடன் ,இது ராடார்களுக்கு சிக்காமல்

செல்லும் வகையில் கார்பன் இழைகளைப் பயன்படுத்துகிறது

மேலும் ஏவுகணையின் எடையை குறைத்து அதன் தாக்குதல் வேகத்தை

அதிகரிக்கவும் இவை உதவுகிறது
என தெரிவித்துள்ளனர்

மேற்படி ஏவுகணை செயல்பாட்டு உருவாக்கம் அமெரிக்கா இஸ்ரேலுக்கு

பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,தமது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு

இவை பேருதவியாகவும் ,காவலாகவும் இருக்கும் என ஈரானிய புரட்சி காவல் படை தெரிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *