நீர்மூழ்கி ஏவுகணை சோதனை நடத்த தயாராகும் வடகொரியா – கொதிக்கும் அமெரிக்கா

Spread the love

நீர்மூழ்கி ஏவுகணை சோதனை நடத்த தயாராகும் வடகொரியா – கொதிக்கும் அமெரிக்கா

உலக முதலாவது சண்டியரை கண்ணுக்குள் விரல் விட்டு ஆட்டம் காட்டி

வரும் வடகொரியா தொடராக தனது ஏவுகணை சோதனைகளை நடத்திய வண்ணம் உள்ளது

தற்போது மிக இரகசிய இடம் ஒன்றில் வைத்து நீர்மூழ்கியில் இருந்து தாக்குதல் நடத்தும் கூறும் தூர ஏவுகணை சோதனை ஒன்றா

நடத்திட வடகொரியா தயாராகி வருவதாக அமெரிக்கா வெளியாக உளவுத்துறை குற்றம் சுமத்தியுள்ளது

ஆனால் இதனை ரசியா மறுத்துள்ளது ,அமெரிக்காவின் கடுமையான

பொருளாதார தடைகளை மீறி வடகொரியா இந்த சோதனைகளை தொடராக நடத்திய வண்ணம் உள்ளது

ஈரானிடம் வாங்கிய கட்டிய பின்னர் அமெரிக்கா இப்போது தனது வாலை சுருட்டி கொண்டு குலைத்து வருகிறதுன் ,அதுவே

வடகொரியா தாக்கினால் அமெரிக்கா வெள்ளை மாளிகையை முற்றாக அழித்து விடும் ,

அவ்விதம் நீண்ட தூர ஏவுகணைகளை தன்னகத்தே வடகொரியா வைத்து உலகில் நிமிர்ந்து நிற்கிறது


,கிங் யோங் உண்ணின் சுட்டு விரல் அசைத்தால் இந்த ஏவுகணைகள் அமெரிக்காவை எவ்வேளையும் தாக்கும் என்பதே

திட்டமாகிறது,அதனால் தான் அமெரிக்கா பீதியில்அஞ்சி நடுங்க காணமாகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *