முடிவுக்கு வரும் ரணில் அரசியல் வாழ்ககை – இலங்கையில் நடக்கும் தலைகீழ் மாற்றம்

Spread the love

முடிவுக்கு வரும் ரணில் அரசியல் வாழ்ககை – இலங்கையில் நடக்கும் தலைகீழ் மாற்றம்

நடந்து முடிந்த ஒன்பதவது பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி ஆசனங்கள் எதனையும் பெறாது தோற்று போனது

இந்த தோல்வியை அடுத்து தற்பொழுது அதன் கட்சி தலைவர்

ரணில் விக்கிரமசிங்கா தலைமை பதவியில் இருந்து விலக

வேண்டும் எனவும் .தலைவர் கரு ஜெயசூரிய நியமிக்க பட வேண்டும் என கட்சிக்குள் பூகம்பம் வெடித்துள்ளது

ஆனால் ரணில் தானே தான் தலைவர் என தொடர்ந்தும் அடம் பிடித்து வருகின்றார்


ரணில் பதவி விலகினால் அரசியலில் இருந்து நிரந்தரமாக ஒதுங்கும் நிலைக்கே அவர் செல்ல கூடும் என நம்ப படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *