லெபனான் ஹிஸ்புல்லா மீது -நச்சு கொத்து குண்டுகளை வீசிய இஸ்ரேல் இராணுவம்

Spread the love

லெபனான் ஹிஸ்புல்லா மீது -நச்சு கொத்து குண்டுகளை வீசிய இஸ்ரேல் இராணுவம்

லெபனானின் தெற்கு எல்லையோர பகுதியில் இஸ்ரேல் அரச பயங்கரவாத இராணுவம் இருபது


பொஸ்பரஸ் நச்சு கொத்து குண்டுகளை வீசியுள்ளது என அந்த போராளிகள் அமைப்பு தெரிவித்துள்ளது

செவவாய்க்கிழமை சுமார் இருபதுக்கு மேற்பட்ட இந்த குண்டு

வீச்சை இஸ்ரேல் அரச பயங்கரவாத இராணுவம் நடத்தியுள்ளது

உலகில் தடை செய்ய பட்ட குண்டுகளை இங்கே வீசியுள்ளதன் மூலம்

இஸ்ரேல் அரச பயங்கரவாதத்தின் அதி உச்ச கோர இனவெறியை இது அம்பல படுத்தியுள்ளது

இஸ்ரேல் வழங்கிய இவ்விதமான குண்டுகளையே புலிகள் மீது இலங்கை

அரச பயங்கரவாத இரானுவம் வீசியது ,இதில் அப்பாவி மக்களும் சிக்கி பலியாகியமை இங்கே குறிப்பிட தக்கது

அது போன்ற மிக பெரும் இன அழிப்பு நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளும்

நோக்கில் இஸ்ரேல் அரச பயங்கரவாதம் இந்த செயலை புரிந்துள்ளமை குறிப்பிட தக்கது

லெபனான் ஹிஸ்புல்லா
லெபனான் ஹிஸ்புல்லா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *