சோமாலியாவில் குண்டு தாக்குதல் 17 பேர் பலி – 30 பேர் காயம்

Spread the love

சோமாலியாவில் குண்டு தாக்குதல் 17 பேர் பலி – 30 பேர் காயம்

சோமாலியாவில் கொட்டல் ஒன்றை இலக்கு வைத்து al-Shabab அமைப்பினர் நடத்திய திடீர் தாக்குதலில் அங்கிருந்த 17 பேர்

பலியாகினர் மேலும் முப்பதுக்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்

துப்பாக்கி சூடு மற்றும் குண்டு தாக்குதலை நடத்தியதால் இவ்வாறு இழப்பு ஏற்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது

இராணுவத்தினர் குவிக்க பட்டு தற்போது அப்பகுதி பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது

சோமாலியாவில் குண்டு
சோமாலியாவில் குண்டு

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *