லெபனான் குண்டு வெடிப்பு -200 க்கு மேற்பட்டவர்கள் மீது விசாரணை

Spread the love

லெபனான் குண்டு வெடிப்பு -200 க்கு மேற்பட்டவர்கள் மீது விசாரணை

லென்பான் தலைநகர் பேரூந்தில் உள்ள மிக பெரும் துறைமுகத்தில்

நடத்த பட்ட இஸ்ரேல் விமான குண்டு தாக்குதலை அடுத்து அங்கு

வைக்க பட்டிருந்த ஆயுதங்கள் ,ரொக்கட்டுக்கள் என்பன வெடித்து சிதறின

மேற்படி குண்டு வெடிப்பு தொடர்பாக அங்கு பணியாற்றிய முக்கிய

அதிகாரிகள் மற்றும் அருகில் இருந்த இராணுவ முக்கிய

தலைமையகம் ஒன்றில் பணியாற்றியவர்கள் சுமார் இருநூறுக்கு மேற்பட்டவர்கள் மீது விசாரணைகள் இடம்பெற்று வருகிறது

இஸ்ரேல் இராணுவத்தினருக்கு இந்கு வந்திறங்கிய ஆயுதங்கள் தொடரப்பாக

தகவல் வழங்கியது யார் என்பதும் அவர்களை கண்டு பிடிக்கும் நகர்வில் லெபனான் புலானய்வு துறை ஈடுபட்டுள்ளது

இவர்கள் தேடும் அந்த முக்கிய இரட்டை உளவாளிகள் சிக்குவாரா என்பதே இப்போதுள்ள கேள்வியாகவும்

வரும் வாரங்களில் இவை தொடர்பான பல்வேறு பட்ட பூதாகார விடயங்கள் வெடிக்கும் என எதிர்பார்க்கலாம்

லெபனான் குண்டு வெடிப்பு
லெபனான் குண்டு வெடிப்பு

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *